அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக பாலைவனத்தில் (மனிதர்களின் பார்வையில் இருந்து மறைவான) தொலைதூர இடத்திற்கு சென்றார்கள். பின்னர் நான் அவர்களுக்காக தண்ணீர் கொண்டு வந்தேன், மேலும் அவர்கள் தம்மை தூய்மைப்படுத்திக் கொண்டார்கள்.