حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ، وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الْجَنَابَةِ.
மைமூனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காகச் செய்வது போன்று உளூச் செய்தார்கள்; ஆனால் தங்கள் பாதங்களைக் கழுவவில்லை. தங்கள் மர்மஉறுப்பிலிருந்து (வெளியான) கசிவைக் கழுவினார்கள்; பிறகு தங்கள் உடல் மீது தண்ணீர் ஊற்றிக்கொண்டார்கள். தாங்கள் குளித்த இடத்திலிருந்து தங்கள் பாதங்களை நகர்த்திக்கொண்டு, பிறகு அவற்றைக் கழுவினார்கள். இதுவே அவர்களின் ஜனாபத் குளியல் முறையாக இருந்தது.
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتِ اغْتَسَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الْجَنَابَةِ فَغَسَلَ فَرْجَهُ وَدَلَكَ يَدَهُ بِالأَرْضِ أَوِ الْحَائِطِ ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ وَسَائِرِ جَسَدِهِ .
நபியின் மனைவியான மைமூனா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஜனாபத்திலிருந்து குளித்தார்கள்; தமது மர்ம உறுப்பைக் கழுவிவிட்டு, தமது கையைத் தரையில் அல்லது சுவரில் தேய்த்தார்கள். பிறகு தொழுகைக்காகச் செய்வது போன்று வுழூச் செய்தார்கள். பிறகு தமது தலையிலும், உடலின் மற்ற பாகங்களிலும் தண்ணீரை ஊற்றினார்கள்.