அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவுத் தொழுகை ஈரிரண்டு ரக்அத்களாகும். பிறகு நீங்கள் முடிக்க விரும்பினால், ஒரு ரக்அத் தொழுங்கள். அது நீங்கள் தொழுத மொத்த எண்ணிக்கையை ஒற்றையாக ஆக்கிவிடும்."