இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு மூலநோய் இருந்தது; எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: நின்று தொழுங்கள்; அவ்வாறு செய்ய உங்களுக்கு இயலவில்லை என்றால், அமர்ந்த நிலையில் தொழுங்கள்; அதற்கும் இயலவில்லை என்றால், ஒருக்களித்துப் படுத்த நிலையில் (தொழுங்கள்).
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ كَانَ بِي النَّاصُورُ فَسَأَلْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الصَّلاَةِ فَقَالَ صَلِّ قَائِمًا. فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا. فَإِنْ لَمْ تَسْتَطِعْ، فَعَلَى جَنْبٍ .
இம்ரான் பின் ஹுசைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நான் நாசூர்* நோயால் அவதிப்பட்டேன். நான் தொழுகையைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: ‘நின்று தொழுங்கள்; உங்களுக்கு அது முடியாவிட்டால், அமர்ந்து தொழுங்கள்; அதுவும் முடியாவிட்டால், ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு தொழுங்கள்.’”