حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبٍ الأَنْصَارِيِّ، قَالَ سَمِعْتُ عَبَّادَ بْنَ تَمِيمٍ، عَنْ جَدَّتِهِ، وَهِيَ أُمُّ عُمَارَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ فَأُتِيَ بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَدْرُ ثُلُثَىِ الْمُدِّ .
உம் உமாரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஹபீப் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் அப்பாத் இப்னு தமீம் (ரழி) அவர்கள் தமது பாட்டியாரான உம் உமாரா (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கக் கேட்டேன்: நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்ய விரும்பினார்கள். அவர்களுக்கு, மூன்றில் இரண்டு பங்கு 'முத்' அளவு தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரம் கொண்டுவரப்பட்டது.