أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ رَأَيْتُنِي أُنَازِعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الإِنَاءَ أَغْتَسِلُ أَنَا وَهُوَ مِنْهُ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிக்கும்போது, அந்தப் பாத்திரத்திற்காக 1 நான் அவர்களுடன் போட்டியிட்டது எனக்கு நினைவிருக்கிறது." 1 பின்வரும் அறிவிப்பையும் மற்றும் எண் 240-ஐயும் பார்க்கவும்.