"நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குஸ்ல் செய்வோம். அவர்கள் என்னுடன் போட்டி போடுவார்கள், நானும் அவர்களுடன் போட்டி போடுவேன். இறுதியில் அவர்கள், 'எனக்கும் கொஞ்சம் விட்டு வை' என்று கூறுவார்கள், நானும், 'எனக்கும் கொஞ்சம் விட்டு வை' என்று கூறுவேன்."