أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْبُوذٍ، عَنْ أُمِّهِ، أَنَّ مَيْمُونَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَضَعُ رَأْسَهُ فِي حِجْرِ إِحْدَانَا فَيَتْلُو الْقُرْآنَ وَهِيَ حَائِضٌ وَتَقُومُ إِحْدَانَا بِالْخُمْرَةِ إِلَى الْمَسْجِدِ فَتَبْسُطُهَا وَهِيَ حَائِضٌ .
மைமூனா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் ஒருவர் மாதவிடாயில் இருக்கும்போது, அவரின் மடியில் தங்கள் தலையை வைத்து குர்ஆனை ஓதுவார்கள். மேலும், எங்களில் ஒருவர் மாதவிடாயில் இருக்கும்போது, (தொழுவதற்காகப் பயன்படுத்தப்படும்) சிறு தொழுகை விரிப்பை மஸ்ஜிதிற்கு எடுத்துச் சென்று விரிப்பார்கள்.