حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهِيَ حَائِضٌ وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ وَهْىَ فِي حُجْرَتِهَا، يُنَاوِلُهَا رَأْسَهُ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“நான் மாதவிடாய் நிலையில் இருக்கும்போது நபி (ஸல்) அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருப்பார்கள்; நான் எனது அறையில் இருப்பேன். அவர்கள் தமது தலையை (பள்ளிவாசலில் இருந்து எனது அறைக்குள்) என்னிடம் நீட்டுவார்கள்.”
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنِي سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُدْنِي إِلَىَّ رَأْسَهُ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும்போது, தங்களின் தலையை என்னிடம் நீட்டுவார்கள் (அதாவது, பள்ளிவாசலில் இருந்து வெளியே நீட்டுவார்கள்); நான் மாதவிடாயில் இருந்த நிலையில் அதனைக் கழுவி விடுவேன்."