அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: பிலால் (ரழி) அவர்கள் அதானை இரட்டைப்படையாகவும் (அதன் வாசகங்களை இரண்டு முறை கூறுமாறும்), இகாமத்தை ஒற்றைப்படையாகவும் (அதன் வாசகங்களை ஒரு முறை கூறுமாறும்) (நபி (ஸல்) அவர்களால்) கட்டளையிடப்பட்டார்கள்.
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ عَلَى الرَّاحِلَةِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தின் போது) தமது வாகனத்தின் மீது வித்ரு தொழுபவர்களாக இருந்தார்கள் (வாகனம் செல்லும் திசையை நோக்கியவாறு).