அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தமது தொழுகையில், ஒட்டகம் மண்டியிடுவதைப் போன்று (முன் கைகளை முதலில் தரையில் வைத்து) மண்டியிடுகிறாரா?"
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தொழுகையில் ஒட்டகம் மண்டியிடுவதைப் போன்று (முன் கால்களை முதலில் வைத்து) மண்டியிடவா நாடுகிறார்?"