இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

995சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ ‏.‏ قَالَ قُلْتُ حَتَّى يَقُومَ قَالَ حَتَّى يَقُومَ ‏.‏
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் முதல் இரண்டு ரக்அத்துகளில் (முதல் அத்தஹிய்யாத்தில்) சூடான கற்களின் மீது இருப்பது போன்று (நீண்ட நேரம் அமராமல், விரைவாக) இருந்தார்கள்.
(அறிவிப்பாளர்) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான், "(நபி (ஸல்) அவர்கள்) எழுந்து நிற்கும் வரையா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "எழுந்து நிற்கும் வரைதான்" என்று கூறினார்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (அல்-அல்பானீ)
ضعيف (الألباني)