அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனது) கையைப் பிடித்துக்கொண்டு, "முஆத் அவர்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் உங்களை நேசிக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் உங்களை நேசிக்கிறேன்" என்று கூறினார்கள்.
பிறகு, "முஆத் அவர்களே! நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன்; ஒவ்வொரு தொழுகையின் இறுதியிலும் (சலாம் கொடுப்பதற்கு முன்னரோ அல்லது பின்னரோ) பின்வரும் வார்த்தைகளைச் சொல்வதை நீங்கள் விட்டுவிடாதீர்கள்" என்று கூறினார்கள்: