حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَذْبَحُ وَيَنْحَرُ بِالْمُصَلَّى.
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸல்லாவில் (ஒட்டகங்கள், ஆடுகள் போன்றவை) குர்பானியாக அறுப்பார்கள்.
உம்மு ஸலமா (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் துல்ஹஜ் மாதத்தின் பிறையைக் கண்டு, குர்பானி கொடுக்க நாடுகிறாரோ, அவர் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியையோ நகங்களையோ அகற்ற வேண்டாம்."