ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
நபி (ஸல்) அவர்கள் ளுஹ்ருக்கு முன் நான்கு ரக்அத்துகளையும், ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்துகளையும் (தவறாமல்) தொழுது வந்தார்கள்.
(இந்த ஹதீஸை அறிவித்த) ஷுஃபாவுடைய பெரும்பாலான மாணவர்கள், (இந்த அறிவிப்பில்) மஸ்ரூக்கைக் குறிப்பிடாமல் (அறிவித்ததன் மூலம்) மாறுபட்டனர்.