"யார் கடமையான தொழுகைகள் அல்லாத, இரவிலும் பகலிலுமாக பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்: லுஹருக்கு முன் நான்கு மற்றும் அதன்பின் இரண்டு ரக்அத்கள், அஸருக்கு முன் இரண்டு, மஃரிபுக்குப் பின் இரண்டு மற்றும் ஃபஜ்ருக்கு முன் இரண்டு."
"யார் கடமையான தொழுகைகளைத் தவிர, இரவிலும் பகலிலும் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுகிறாரோ, அவருக்காக வல்லமையும் உயர்வும் மிக்க அல்லாஹ், சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான்."