حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا رَأَى أَحَدُكُمْ جَنَازَةً فَإِنْ لَمْ يَكُنْ مَاشِيًا مَعَهَا فَلْيَقُمْ حَتَّى يُخَلِّفَهَا، أَوْ تُخَلِّفَهُ أَوْ تُوضَعَ مِنْ قَبْلِ أَنْ تُخَلِّفَهُ .
ஆமிர் பின் ரபீஆ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவர் ஒரு ஜனாஸாவைக் கண்டு, அதனுடன் அவர் நடந்து செல்லவில்லை என்றால், அவர் அதைவிட்டுச் செல்லும் வரையில், அல்லது அது அவரைக் கடந்து செல்லும் வரையில், அல்லது அது அவரைக் கடந்து செல்வதற்கு முன்பாகவே கீழே வைக்கப்படும் வரையில் அவர் எழுந்து நிற்க வேண்டும்."
ஆமிர் இப்னு ரபீஆ (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால், அவர் அதனுடன் நடந்து செல்லவில்லையெனில், அது அவரைக் கடந்து செல்லும் வரை அல்லது அது அவரைக் கடந்து செல்வதற்கு முன் (கீழே) வைக்கப்படும் வரை அவர் எழுந்து நிற்க வேண்டும்."