ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு தஹ்தாஹ் (ரழி) அவர்களின் ஜனாஸாத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்களிடம் சேணம் இடப்படாத ஒரு குதிரை கொண்டுவரப்பட்டு, அதில் அவர்கள் சவாரி செய்ய, நாங்கள் அவர்களைச் சுற்றிலும் கால்நடையாக நடந்தோம்.