அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்.
(இந்த அறிவிப்பு) மாலிக் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே உள்ளது. ஆனால், இதில் இப்னு ஷிஹாப் அவர்களின் கூற்று குறிப்பிடப்படவில்லை.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதற்குப் பிறகு (வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டதற்குப் பிறகு) கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருவதை நான் கேட்டேன்.