அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கோரைப்பற்களைக் கொண்ட (வேட்டையாடி உண்ணும்) அனைத்து விலங்குகளையும் உண்பது ஹராம் ஆகும்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'கோரைப்பற்கள் கொண்ட (அதாவது, இரையைப் பிடிப்பதற்கும், கிழிப்பதற்கும் பயன்படுத்தப்படும் கூர்மையான பற்கள் கொண்ட) அனைத்து கொடும் விலங்குகளையும் உண்பது ஹராம் (அனுமதியற்றது) ஆகும்.'