அம்ர் பின் ஷுஐப் (ரஹ்) அவர்கள் தமது தந்தை வழியாகத் தமது பாட்டனார் (அப்துல்லாஹ் பின் அம்ர் - ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
"முக்காதப் (விடுதலைக்காக ஒப்பந்தம் செய்துகொண்ட) அடிமை, அவனது ஒப்பந்தத் தொகையில் ஒரு திர்ஹம் பாக்கி இருக்கும் வரை ஓர் அடிமையே ஆவான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.