இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ரமழானுக்கு முன்பு நோன்பு நோற்காதீர்கள். அதன் பிறையைக் கண்டு நோன்பு நோறுங்கள், அதன் பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்படுமானால், முப்பது நாட்களைப் பூர்த்தி செய்யுங்கள்."
وعن ابن عباس رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم لا تصوموا قبل رمضان صوموا لرؤيته وأفطروا لرؤيته، فإن حالت دونه فأكملوا ثلاثين يومًا ((رواه الترمذي وقال حديث حسن صحيح.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ரமழானுக்கு முன்பாக சவ்ம் (நோன்பு) நோற்காதீர்கள். ரமழான் பிறையைக் கண்டு சவ்ம் (நோன்பு) நோறுங்கள், (ஷவ்வால்) பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள். வானம் மேகமூட்டமாக இருந்தால், (மாதத்தை) முப்பது (நாட்களாக)ப் பூர்த்தி செய்யுங்கள்."