حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: تَسَحَّرْتُ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ هُوَ النَّهَارُ إِلاَّ أَنَّ الشَّمْسَ لَمْ تَطْلُعْ .[ قالَ ابُو إسحاق: حديث حُذَيْفَةَ مَنْسوخٌ لَيْسَ بشَيْء.]
ஹுதைஃபா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஹர் செய்தேன். சூரியன் இன்னும் உதிக்கவில்லை என்பதைத் தவிர, அது பகல் பொழுதாகவே இருந்தது.”
அபூ இஸ்ஹாக் அவர்கள் கூறினார்கள்: “ஹுதைஃபா (ரழி) அவர்களின் ஹதீஸ் (சட்டம்) மாற்றப்பட்டுவிட்டது; அது கணக்கில் கொள்ளப்படாது.”