இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2334சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ، قَالَ كُنَّا عِنْدَ عَمَّارٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فَأُتِيَ بِشَاةٍ فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ فَقَالَ عَمَّارٌ مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم ‏.‏
சிலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பிறை தோன்றுவது சந்தேகத்திற்குரியதாக இருந்த நாளில் நாங்கள் அம்மார் (ரழி) அவர்களுடன் இருந்தோம். அப்போது (வறுக்கப்பட்ட) ஆடு ஒன்று கொண்டு வரப்பட்டது. மக்களில் சிலர் (அதைச் சாப்பிடுவதிலிருந்து) விலகிக் கொண்டனர். அப்போது அம்மார் (ரழி) அவர்கள், “யார் இந்த நாளில் நோன்பு நோற்கிறாரோ, அவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு நிச்சயமாக மாறு செய்துவிட்டார்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)
1645சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ كُنَّا عِنْدَ عَمَّارٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ فَأُتِيَ بِشَاةٍ فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ فَقَالَ عَمَّارٌ مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏
ஸிலா பின் ஸுஃபர் அவர்கள் கூறினார்கள்:
“சந்தேகம் நிலவிய அந்த நாளில் நாங்கள் அம்மார் (ரழி) அவர்களுடன் இருந்தோம். ஒரு (பொரித்த) ஆடு கொண்டு வரப்பட்டது, அப்போது மக்களில் சிலர் (சாப்பிடாமல்) விலகிச் சென்றனர். அம்மார் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ‘யார் இந்த நாளில் நோன்பு நோற்கிறாரோ, அவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்.’”
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)