நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் புறப்பட்டு, குதைது என்ற இடத்தை அடையும் வரை நோன்பு நோற்றார்கள். பிறகு, அவர்களுக்கு ஒரு கோப்பை பால் கொண்டு வரப்பட்டது, அதை அவர்கள் அருந்தி தமது நோன்பை முறித்தார்கள்; அவர்களும் அவர்களுடைய சஹாபாக்களும் (ரழி) அவ்வாறே செய்தார்கள்.