"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ளுஹாவுடைய இரண்டு ரக்அத்கள் தொழுமாறும், வித்ரு தொழுத பிறகே உறங்குமாறும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும் கட்டளையிட்டார்கள். (ஸஹீஹ்)."
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَاصِمٍ، عَنِ الأَسْوَدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِنَوْمٍ عَلَى وِتْرٍ وَالْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ وَصِيَامِ ثَلاَثَةِ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு, வித்ரு தொழுத பின்னர் உறங்குமாறும், வெள்ளிக்கிழமையன்று குளிக்குமாறும், ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும் கட்டளையிட்டார்கள்." (ஸஹீஹ்).