ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா மக்களுக்கு துல்-ஹுலைஃபாவையும், ஷாம் மற்றும் எகிப்து மக்களுக்கு ஜுஹ்ஃபாவையும், ஈராக் மக்களுக்கு தாத் இர்கையும், நஜ்த் மக்களுக்கு கர்னையும், யமன் மக்களுக்கு யலம்லமையும் மீக்காத்தாக நியமித்தார்கள்."
حَدَّثَنَا هِشَامُ بْنُ بَهْرَامَ الْمَدَائِنِيُّ، حَدَّثَنَا الْمُعَافَى بْنُ عِمْرَانَ، عَنْ أَفْلَحَ، - يَعْنِي ابْنَ حُمَيْدٍ - عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَّتَ لأَهْلِ الْعِرَاقِ ذَاتَ عِرْقٍ .
மூஃமின்களின் அன்னையாகிய ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இராக்வாசிகளுக்கு இஹ்ராம் அணிவதற்கான இடமாக தாத் இர்க்கை நியமித்தார்கள்.