حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أُطَيِّبُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِأَطْيَبِ مَا يَجِدُ، حَتَّى أَجِدَ وَبِيصَ الطِّيبِ فِي رَأْسِهِ وَلِحْيَتِهِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களுக்கு, (அவர்களுக்குக்) கிடைக்கக்கூடியவற்றில் மிகச் சிறந்த நறுமணத்தால், அன்னாரின் தலையிலும் தாடியிலும் அந்த நறுமணத்தின் பளபளப்பை நான் காணும் வரை, நறுமணம் பூசுவது வழக்கம்.
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்பு (ஹஜ் அல்லது உம்ராவுக்காக), அவர்களின் தலையிலும் தாடியிலும் நறுமணத்தின் பளபளப்பை நான் காணும் வரை, என்னால் கண்டறிய முடிந்த சிறந்த நறுமணத்தை நான் அவர்களுக்குப் பூசுவேன்."