அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் பாதையில் (ஜிஹாதின் போது) படியும் புழுதியும், நரகத்தின் புகையும் ஓர் அடியானின் உள்ளத்தில் ஒருபோதும் ஒன்று சேராது; கஞ்சத்தனமும், ஈமானும் ஓர் அடியானின் உள்ளத்தில் ஒருபோதும் ஒன்று சேராது.''
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அல்லாஹ்வின் பாதையில் (போராடுவதால் ஏற்படும்) புழுதியும், நரகத்தின் புகையும் ஓர் அடியாருடைய வயிற்றில் ஒருபோதும் ஒன்று சேராது. ஈமானும் கஞ்சத்தனமும் (பேராசையும், பிறரின் உரிமைகளை மறுக்கும் மனப்பான்மையும்) ஓர் அடியாருடைய உள்ளத்தில் ஒருபோதும் ஒன்று சேராது."