இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1877 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، وَحُمَيْدٍ،
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ مَا مِنْ نَفْسٍ تَمُوتُ لَهَا عِنْدَ
اللَّهِ خَيْرٌ يَسُرُّهَا أَنَّهَا تَرْجِعُ إِلَى الدُّنْيَا وَلاَ أَنَّ لَهَا الدُّنْيَا وَمَا فِيهَا إِلاَّ الشَّهِيدُ فَإِنَّهُ يَتَمَنَّى
أَنْ يَرْجِعَ فَيُقْتَلَ فِي الدُّنْيَا لِمَا يَرَى مِنْ فَضْلِ الشَّهَادَةِ ‏ ‏ ‏.‏
அல்லாஹ்விடம் தனக்கு நன்மை இருக்கப்பெற்று மரணித்த எந்தவொரு ஆத்மாவும், இவ்வுலகமும் அதிலுள்ளவையும் தனக்குக் கிடைப்பதாக இருந்தாலும், உலகிற்குத் திரும்பிவர விரும்பமாட்டாது (மகிழ்ச்சியடையாது). உயிர்த்தியாகியைத் தவிர! ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை அவர் காண்பதால், இவ்வுலகிற்குத் திரும்பி வந்து மீண்டும் கொல்லப்பட வேண்டும் என்று ஆசைப்படுவார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح