حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَتْ آيَةُ الْحِجَابِ فِي زَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَأَطْعَمَ عَلَيْهَا يَوْمَئِذٍ خُبْزًا وَلَحْمًا وَكَانَتْ تَفْخَرُ عَلَى نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَتْ تَقُولُ إِنَّ اللَّهَ أَنْكَحَنِي فِي السَّمَاءِ.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஹிஜாப் (பெண்கள் தங்களை மறைத்துக் கொள்வது சம்பந்தமான) வசனம் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள் தொடர்பாக வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டது. (நபிகளாரின் மனைவியாக அவர் ஆன நாளில்) நபிகளார் (ஸல்) அவர்கள் ரொட்டி மற்றும் இறைச்சியுடன் திருமண விருந்தளித்தார்கள்; மேலும் அவர்கள் நபிகளார் (ஸல்) அவர்களின் மற்ற மனைவியர்களிடம் பெருமையாகப் பேசுவார்கள் மேலும் கூறுவார்கள், "அல்லாஹ் எனக்கு (நபிகளார் (ஸல்) அவர்களுக்கு) வானத்தில் திருமணம் செய்து வைத்தான்."