ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்:
ஒரு மனிதனுக்கு ஒரு படுக்கை விரிப்பு இருக்க வேண்டும். அவனுடைய மனைவிக்கு ஒரு படுக்கை விரிப்பு, மூன்றாவது விருந்தினருக்கு, மற்றும் நான்காவது ஷைத்தானுக்குரியது.