இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2574ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدَةُ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ، يَبْتَغُونَ بِهَا ـ أَوْ يَبْتَغُونَ بِذَلِكَ ـ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, தங்கள் அன்பளிப்புகளை (அனுப்புவதற்கு) ஆயிஷாவுடைய முறை வரும் நாட்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2441ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّاسَ، كَانُوا
يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ يَبْتَغُونَ بِذَلِكَ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள், ஆயிஷா (ரழி) அவர்களின் முறை வரும் நாளை (குறிப்பாக) நாடி, தங்கள் அன்பளிப்புகளை (அந்நாளில்) வழங்குவார்கள். அதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் திருப்பொருத்தத்தை நாடினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح