சுவைத் இப்னு முகர்ரின் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் கொல்லப்படுபவர் (அதாவது, தனது உரிமை, உடைமை, மானம் அல்லது உயிரைப் பாதுகாக்கும் முயற்சியில் கொல்லப்படுபவர்) ஷஹீத் ஆவார்” என்று கூறினார்கள்.