இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2888 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى،
وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ،
عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِذَا الْمُسْلِمَانِ حَمَلَ أَحَدُهُمَا عَلَى
أَخِيهِ السِّلاَحَ فَهُمَا فِي جُرُفِ جَهَنَّمَ فَإِذَا قَتَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ دَخَلاَهَا جَمِيعًا ‏ ‏ ‏.‏
அபூ பக்ரா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“இரண்டு முஸ்லிம்களில் ஒருவர் தமது சகோதரருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினால், அவர்கள் இருவரும் நரகத்தின் விளிம்பில் (விழுந்துவிடும் ஆபத்தான நிலையில்) இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தமது தோழரைக் கொன்றுவிட்டால், அவர்கள் இருவரும் அதில் சேர்ந்து நுழைவார்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح