இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சிறியவர், பெரியவர், ஆண், பெண், சுதந்திரமானவர், அடிமை ஆகிய அனைவர் மீதும் (அவர்களுக்காகப் பொறுப்பாளர் செலுத்துமாறு) ஸதக்கத்துல் ஃபித்ரை கடமையாக்கினார்கள்; (அது) ஒரு ஸாவு பேரீச்சம்பழம் அல்லது ஒரு ஸாவு வாற்கோதுமை (ஆகும்).