وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، - وَاللَّفْظُ لاِبْنِ أَبِي عُمَرَ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِشَاةٍ مَطْرُوحَةٍ أُعْطِيَتْهَا مَوْلاَةٌ لِمَيْمُونَةَ مِنَ الصَّدَقَةِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَلاَّ أَخَذُوا إِهَابَهَا فَدَبَغُوهُ فَانْتَفَعُوا بِهِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மைமூனா (ரழி) அவர்களின் விடுவிக்கப்பட்ட அடிமைப் பெண்ணுக்கு தர்மமாக வழங்கப்பட்டு, (அது செத்துப்போனதால்) தூக்கி எறியப்பட்டிருந்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஏன் அவர்கள் அதன் தோலை எடுக்கவில்லை? அதை பதப்படுத்தி, அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே!"
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மைமூனா (ரழி) அவர்களின் விடுவிக்கப்பட்ட அடிமைப் பெண்ணுக்குச் சொந்தமான (இறந்த) ஆட்டின் அருகே கடந்து செல்ல நேரிட்டபோது, "நீங்கள் ஏன் அதன் தோலைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை?" என்று கூறினார்கள்.