இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1686ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ الأَيْلِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ أُسَامَةَ بْنَ زَيْدٍ ـ رضى الله عنهما ـ كَانَ رِدْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ إِلَى الْمُزْدَلِفَةِ، ثُمَّ أَرْدَفَ الْفَضْلَ مِنَ الْمُزْدَلِفَةِ إِلَى مِنًى ـ قَالَ ـ فَكِلاَهُمَا قَالاَ لَمْ يَزَلِ النَّبِيُّ صلى الله عليه وسلم يُلَبِّي حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபா வரை நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில்) சவாரி செய்தார்கள். பிறகு (நபி (ஸல்) அவர்கள்) முஸ்தலிஃபாவிலிருந்து மினா வரை அல்-ஃபள்ல் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) ஏற்றிக்கொண்டார்கள். (உஸாமா மற்றும் அல்-ஃபள்ல் ஆகிய) அவர்கள் இருவரும் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் (கல்) எறியும் வரை தொடர்ந்து தல்பியா ஓதிக்கொண்டிருந்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح