அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தன் சகோதரன் பெண் கேட்டதன் மீது பெண் கேட்க வேண்டாம்; மேலும், தன் சகோதரன் ஒரு வியாபாரம் செய்ததன் மீது வியாபாரம் செய்ய வேண்டாம். அவனுடைய அனுமதியுடன் தவிர (இவ்விரண்டையும் செய்யக்கூடாது).