இப்னு யஃலா (ரழி) அவர்கள் தனது தந்தை வழியாக அறிவித்தார்கள்: (ஒருவர் மற்றவரைக் கடித்தபோது, கடிக்கப்பட்டவர் தன்னைத் தற்காத்துக் கொண்டதால்) கடித்தவரின் முன் பல் விழுந்த சம்பவம் தொடர்பான அறிவிப்பைப் போன்றே, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உமக்கு தியத் இல்லை."