أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَكَانَ جَعَلَ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ فَطَرَحَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ وَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ فَكَانَ يَخْتِمُ بِهِ وَلاَ يَلْبَسُهُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தங்க மோதிரத்தை அணிந்தார்கள். அதன் கல்லை தங்களின் உள்ளங்கையை நோக்கியவாறு அணிந்து வந்தார்கள். பின்னர் மக்களும் தங்க மோதிரங்களை அணியத் தொடங்கினார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எறிந்துவிட்டார்கள், மக்களும் தங்களுடைய மோதிரங்களை எறிந்துவிட்டார்கள். பின்னர் அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தை எடுத்துக்கொண்டார்கள். அதைக் கொண்டு கடிதங்களுக்கு முத்திரையிட்டு வந்தார்கள், ஆனால் அவர்கள் அதை அணியவில்லை.