ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைந்தார்கள். (அறிவிப்பாளர்) குதைபா (தமது அறிவிப்பில்), "(நபி (ஸல்) அவர்கள்) மக்கா வெற்றியின் நாளன்று நுழைந்தார்கள்" என்று கூறினார். (அப்போது) அவர்கள் இஹ்ராம் அணியாத நிலையில் கருப்புத் தலைப்பாகை அணிந்திருந்தார்கள்.
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَكِيمٍ الأَوْدِيُّ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ .
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் நாளில் (மக்காவிற்குள்) நுழைந்தபோது, அவர்கள் ஒரு கருப்பு தலைப்பாகையை அணிந்திருந்தார்கள்.