حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ كَسْبِ زَوْجِهَا عَنْ غَيْرِ أَمْرِهِ فَلَهُ نِصْفُ أَجْرِهِ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு மனைவி தன் கணவனின் அனுமதியின்றி அவனுடைய சொத்திலிருந்து (தர்மமாக எதையாவது) செலவு செய்தால், அவனுக்கு (கணவனுக்கு) பாதி நன்மை கிடைக்கும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவரின் சம்பாத்தியத்திலிருந்து, அவரின் நேரடியான கட்டளையின்றி (நல்ல காரியங்களுக்காக) செலவு செய்தால், அவளுக்கு அவரின் நற்கூலியில் பாதி உண்டு.