இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1938ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ، وَهْوَ مُحْرِمٌ وَاحْتَجَمَ وَهْوَ صَائِمٌ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் நிலையில் இருந்தபோதும், நோன்பு நோற்றிருந்தபோதும் ஹிஜாமா (இரத்தம் உறிஞ்சும் சிகிச்சை) செய்துகொண்டார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح