இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5497ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ لَمَّا أَمْسَوْا يَوْمَ فَتَحُوا خَيْبَرَ أَوْقَدُوا النِّيرَانَ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ عَلَى مَا أَوْقَدْتُمْ هَذِهِ النِّيرَانَ ‏"‏‏.‏ قَالُوا لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ‏.‏ قَالَ ‏"‏ أَهْرِيقُوا مَا فِيهَا، وَاكْسِرُوا قُدُورَهَا ‏"‏‏.‏ فَقَامَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقَالَ نُهَرِيقُ مَا فِيهَا وَنَغْسِلُهَا‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ أَوْ ذَاكَ ‏"‏‏.‏
ஸலமா பின் அல்-அக்வா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
கைபர் வெற்றி கொள்ளப்பட்ட நாளின் மாலையில், படையினர் (சமைப்பதற்காக) நெருமூட்டினர். நபி (ஸல்) அவர்கள், “எதற்காக இந்த நெருப்பை மூட்டியிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை சமைப்பதற்காக” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சமையல் பாத்திரங்களில் உள்ளதை எறிந்துவிட்டு, பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். மக்களில் ஒருவர் எழுந்து, “சமையல் பாத்திரங்களில் உள்ளதை எறிந்துவிட்டு, பின்னர் பாத்திரங்களை (உடைப்பதற்கு பதிலாக) கழுவலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் இரண்டில் எதையும் செய்யலாம்.” என்றார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3195சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ غَزَوْنَا مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ غَزْوَةَ خَيْبَرَ فَأَمْسَى النَّاسُ قَدْ أَوْقَدُوا النِّيرَانَ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ عَلاَمَ تُوقِدُونَ ‏"‏ ‏.‏ قَالُوا عَلَى لُحُومِ الْحُمُرِ الإِنْسِيَّةِ فَقَالَ ‏"‏ أَهْرِيقُوا مَا فِيهَا وَاكْسِرُوهَا ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَوْ نُهَرِيقُ مَا فِيهَا وَنَغْسِلُهَا فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَوْ ذَاكَ ‏"‏ ‏.‏
சலமா பின் அக்வா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபர் போருக்குச் சென்றோம், மாலையில் மக்கள் தங்கள் நெருப்பை மூட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் என்ன சமைக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘நாட்டுக் கழுதைகளின் இறைச்சி’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘அவற்றில் (பாத்திரங்களில்) உள்ளதை வெளியே கொட்டி விடுங்கள், அவற்றை உடைத்து விடுருங்கள்’ என்று கூறினார்கள். ஒரு மனிதர், ‘அல்லது அவற்றில் உள்ளதை வெளியே கொட்டிவிட்டு, அவற்றை நாங்கள் கழுவலாமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லது அவ்வாறே செய்யுங்கள்’ என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)