وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : للعبد المملوك المصلح أجران، والذي نفس أبي هريرة بيده لولا الجهاد في سبيل الله والحج، وبر أمي لأحببت أن أموت وأنا مملوك ((متفق عليه))
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நற்பண்புள்ள (மற்றும் நற்செயல் புரிபவனான) ஓர் அடிமைக்கு இரண்டு கூலிகள் உண்டு.” (அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்:) அபூ ஹுரைராவின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதும், ஹஜ் செய்வதும், என் தாயாருக்கு நன்மை செய்வதும் இல்லையென்றால், நான் ஓர் அடிமையாக இறப்பதையே விரும்பியிருப்பேன்.