حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه قَالَ كَانَ الرَّجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم النَّخَلاَتِ حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ وَالنَّضِيرَ، فَكَانَ بَعْدَ ذَلِكَ يَرُدُّ عَلَيْهِمْ.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
சிலர் நபி (ஸல்) அவர்களுக்கு பனூ குறைழா மற்றும் பனூ நளீர் ஆகியோரை வெற்றி கொள்ளும் வரை சில பேரீச்சை மரங்களை அன்பளிப்பாக வழங்கி வந்தார்கள், அதன்பின்பு அவர் (ஸல்) அவர்களுடைய பேரீச்சை மரங்களை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.