இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4030ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه قَالَ كَانَ الرَّجُلُ يَجْعَلُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم النَّخَلاَتِ حَتَّى افْتَتَحَ قُرَيْظَةَ وَالنَّضِيرَ، فَكَانَ بَعْدَ ذَلِكَ يَرُدُّ عَلَيْهِمْ‏.‏
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

சிலர் நபி (ஸல்) அவர்களுக்கு பனூ குறைழா மற்றும் பனூ நளீர் ஆகியோரை வெற்றி கொள்ளும் வரை சில பேரீச்சை மரங்களை அன்பளிப்பாக வழங்கி வந்தார்கள், அதன்பின்பு அவர் (ஸல்) அவர்களுடைய பேரீச்சை மரங்களை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح