அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் எவரும் தாம் குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டாம். ஏனெனில், பெரும்பாலான வஸ்வாஸ்கள் (தூய்மை குறித்த சந்தேகங்கள் மற்றும் சிறுநீர் உடலில் பட்டுவிட்டதா இல்லையா என்பது போன்ற ஊசலாட்டங்கள்) அதிலிருந்தே ஏற்படுகின்றன."