அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு நாள் நான் எங்கள் வீட்டின் கூரை மீது ஏறியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை (ஜெருசலேம்) முன்னோக்கி, இரண்டு செங்கற்கள் மீது அமர்ந்து (இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதை) நான் கண்டேன்.