அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம்; பின்னர் அதிலிருந்து குஸ்ல் செய்ய வேண்டாம் (ஏனெனில் அவ்வாறு செய்தால், அந்த நீர் தூய்மையற்றதாகி, அதைக் கொண்டு தூய்மை அடைய முடியாது)" என்று கூறினார்கள்.